விவசாயி கோழிகளால் எப்படி பணக்காரர் ஆனார்?

76 Views· 19/09/22
News & Info
News & Info
Subscribers
0

Maharashtra மாநிலம் அமராவதியைச் சேர்ந்த விவசாயி ரவீந்திர மேட்கர், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விவசாயத்துடன் கோழி வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு 100 கோழிகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் இந்த தொழிலை தொடங்கினார். இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ரவீந்திர மேட்கருக்கு சமீபத்தில் 'Jagjivan Ram Abhinav Kisan Puruskar' எனும் தேசிய விருது வழங்கப்பட்டது.

Show more


 0 Comments sort   Sort By